400 ஆடுகள்… ஒவ்வொரு ஆட்டுக்கும் தனி அறை.. ஆடு வளர்ப்பில் அசத்தும் MBA பட்டதாரி!

ஈரோடு மாவட்டம், தோப்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். MBA பட்டதாரியான இவர் தலைச்சேரி ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுவருகிறார். விநாயகா ஆட்டுப் பண்ணை என்ற பெயரில் இயங்கிவரும் இவருடைய பண்ணை குறித்து விளக்குகிறது இந்தக் காணொலி…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.