8 ஆண்டுகளுக்கு பி்றகு புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறப்பு

புதுச்சேரி புதுச்சேரியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஏற்லமவே புதுச்சேரியில் சிவப்பு ரேசன் கார்டுகளுக்கு 20 கிலோ அரிசியும், மஞ்சள் ரேசன்கார்டுக்கு 10 கிலோ அரிசியும் வழங்கப்பட்டு வந்தது.  கடந்த 2016 ஆம் ஆண்டு முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது இலவச அரிசி வழங்குவதில் ஆளும் அரசுக்கும். அப்போதைய ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. உள்துறை அமைச்சகம் இதில் தலையிட்டு இலவச அரிசிக்கு பதிலாக நேரடி பணப்பரிமாற்ற திட்டத்தை அமல்படுத்தியது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.