ரஷ்யாவில் மேஜிக்.. 5 ஆண்டுக்கு பின் மோடி – ஜின்பிங் முக்கிய முடிவு! தொடங்கும் புது அத்தியாயம்!

மாஸ்கோ: ரஷ்யாவில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இன்று பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்தினர். 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இருநாட்டு தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து பேசியதால் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் இந்தியா – சீனா இடையே நிலவி வரும்  மோதலை தவிர்த்து, இருநாடுகள்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.