100 அடி: மேட்டூர் அணை நீர் மட்டம் கிடு கிடு உயர்வு.!

சேலம்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை நீர் மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டிஉள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், காவிரி நீர் பிடிப்பு பகுகிதளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில், தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.  டெல்டா மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வரும் , காவிரி ஆறு கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.