2 நாட்களுக்கு சென்னையின் 5 மண்டலங்களில் குடிநீர் வினியோகம் நிற்த்தம்

சென்னை சென்னையின் 5 மண்டலங்களில் 2 நாட்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது. இன்று சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ”சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீர் பிரதான குழாய் இணைக்கும் பணிகளை மேற்கொள்கிறது. அதனால் இன்று (புதன்கிழமை) காலை 8 மணி முதல் நாளை (24-ந் தேதி) மாலை 4 மணி வரை மண்டலம் 4 தண்டையார் பேட்டை பகுதிகள், மண்டலம் 5-க்கு உட்பட்ட புரசைவாக்கம் (பகுதி), பெரியமேடு, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.