30 ஆம் தேதி வரை தொழிற்பயிற்சி நிலைய நேரடி மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

சென்னை தமிழக அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கையை 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2024-2025-ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை செய்வதற்கான கால அளவு 30.09.2024 வரை ஏற்கனவே வழங்கப்பட்டது. இந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி நேரடி மாணவர் சேர்க்கை 30.10.2024 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.