இன்று ஒரே நாளில் 85 உள்நாட்டு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! மத்தியஅரசு தகவல்..

டெல்லி: நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 85 உள்நாட்டு விமானங்களுக்குவெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என மத்தியஅரசு தகவல் வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் சமீப காலமாக பள்ளிகள், விமானங்கள் உள்பட முக்கிய அலுவலகங்களுக்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்படுவது தொடர்கதையாகிறது.   சமீப நாட்களாக உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதனால், விமான பயணிகள் பதற்றம் அடைவ்துடன், விமானத்தை உடனே தரையிறக்கி சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் காலிஸ்தான் அமைப்பு நவம்பர் முதல்வாரத்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.