ஒரு மூட்டை அரிசி விற்றதில் 5 லட்ச ரூபாயை இழந்த வியாபாரி… அரிசி மூட்டைக்குள் பணத்தை பதுக்கியதால் நேர்ந்த விபரீதம்…

கடலூர் மாவட்டம் வடலூர்-நெய்வேலி சாலையில் அரிசி மண்டி நடத்தி வருபவர் சண்முகம். திருட்டுக்கு பயந்து 15 லட்சம் ரூபாய் பணத்தை கடையில் இருந்த ஒரு அரிசி மூட்டையில் பதுக்கி வைத்திருந்துள்ளார். சம்பவத்தன்று, வேறு வேலையாக வெளியில் சென்ற சண்முகம், தன்னுடைய உறவினரான சீனிவாசன் என்பவரிடம் அரிசிக் கடையை சிறிது நேரம் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுள்ளார். வேலை முடிந்து கடைக்கு திரும்பிய சண்முகம் பணம் வைத்திருந்த மூட்டை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து சீனிவாசனிடம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.