\"கோட் ரெட்..\" ராஜினாமா செய்யும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ? நிலைமை கையை மீறி போகுதா! என்ன நடக்கிறது

ஒட்டாவா: இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருவது அனைவருக்கும் தெரியும். அங்கு ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கொல்லப்பட்ட நிலையில், அதற்கு இந்தியா காரணம் என்று அந்நாட்டு அரசு சம்பந்தமே இல்லாமல் சொல்வதே இதற்குக் காரணமாகும். இதற்கிடையே இப்போது சொந்த கட்சியிலேயே ட்ரூடோவுக்கான எதிர்ப்பு அதிகரித்துள்ளது. அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் அதிகரித்துள்ளது.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.