விஏஓ முதல் தாசில்தார் வரை.. ராத்திரி 7 மணிக்கு எகிறி குதித்த மொரட்டு ஆள்.. நீலகிரியே ஆடிப்போச்சு

ஊட்டி: தமிழ்நாடு முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்கள், சோதனை சாவடிகள், அரசு அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், இரவு முதல் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகளை கண்டதும் தப்ப முயன்ற
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.