விவாகரத்து வழக்கில் நேரில் ஆஜராவது குறித்து உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் விவாகரத்து வழக்குகளில் தம்பதியரை நேரில் ஆஜராக நிர்ப்பந்திக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தம்பதியர் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அவர்கள் விசா பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக சென்னை வர இயலவில்லை எனவே காணொலி காட்சி மூலம் ஆஜராகிய நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து காணொலியில் ஆஜராகவில்லை எனக் கூறி, அவர்களின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.