வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழக அரசின் வீர தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற விரும்புவோர் டிசம்பர் மாதம் 15-ம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வீர, தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்” ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சர் அவர்களால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. வீர, தீரச் செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர். இந்த நிலையில், 2025-ஆம் ஆண்டிற்கான ‘வீரதீரச் செயல்களுக்கான அண்ணா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.