கர்நாடகாவில் ஒரே வழக்கில் 101 பேருக்கு ஆயுள் தண்டனை

கொப்ப:ள் கர்நாடக நீதிமன்றம் தலித்துகளுக்கு எதிராக நடந்த வன்முறை குறித்த வழக்கில் 101 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கர்நாடகாவின் கொப்பள் மாவட்டத்தில் உள்ள மரகும்பி கிராமத்தில் முடிவெட்டும் கடைகள், உணவகங்களுக்கு தலித் மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே தலித் மக்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பிரிவினருக்கும் இடையே மோதல் வெடித்தது.. மோதலை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் தலித் மக்களுக்கு சொந்தமான இடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.