சிதம்பரம் நடராஜர் கோவிலின் சொத்து அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு விற்கப்பட்டு உள்ளது! நீதிமன்றத்தில் அரசு தகவல்…

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலின் சொத்து அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு விற்கப்பட்டு உள்ளது என  நீதிமன்றத்தில்  அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது.  அதன்படி, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான  உள்ள 18.5 ஏக்கர் கோயில் நிலத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு விற்றதற்கான ஆவனங்கள் பதிவாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில், அதை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது சிலர் கோவிலுக்குள் சென்று பிரச்சினைகளை எழுப்பி வருவதும், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.