சினிமாவில் இரட்டைக் குவளை முறை.. நெத்தியில் அடுச்ச மாதிரி புட்டு புட்டு வைத்த இயக்குநர் ஞானவேல்!

சென்னை: ஜெய் பீம் மற்றும் வேட்டையன் போன்ற படங்களை இயக்கியவர் ஞானவேல். ஜெய்பீம் படத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவத்தை மைய்யமாகக் கொண்டு உருவாக்கியிருந்தார். இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி பட்டையைக் கிளப்பியது. மேலும் தமிழ்நாடு அரசு சில நலத்திட்டங்களை அமல்படுத்தவும் காரணமாக அமைந்தது. தற்போது வெளியாகியுள்ள வேட்டையன் படத்தில் என்கவுன்ட்டர், போலி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.