தர்மபுரி தமிழ் இலக்கியா.. கள்ளக்காதலுக்காக கணவனை தீர்த்துக் கட்டியது எப்படி? பரபரப்பு வாக்குமூலம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள கணபதிபட்டி காலனியை சேர்ந்த தமிழ் இலக்கியாவும், அவரது காதலன் சரவணக்குமாரும் இணைந்து இலக்கியாவின் கணவர் ராஜாராமை தீர்த்துக்கட்டியுள்ளனர். இந்ததிட்டத்தை எப்படி நிறைவேற்றினார்கள்.. போலீசில் அவர்கள் சிக்கியது எப்படி, அவர்கள் அளித்த வாக்குமூலம் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம். தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள கணபதிபட்டி காலனியை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.