துணைமுதல்வர் உதயநிதி தலைமையிலான அரசு நிகழ்ச்சியில் பிழையுடன் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து! டெக்னிக்கல் எரர் என விளக்கம்…

சென்னை:‘ துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பிழையுன் பாடப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் பாடப்பட்டது. இரண்டு முறை தமிழ்த்தாய் பாடப்பட்தால் சர்ச்சை எழுந்தது. இதைத்தொடர்ந்து, சர்ச்சைக்கு உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.  அது டெக்னிக்கல் எரர் என தெரிவித்துள்ளார். முன்னதாக  முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் இன்று நடந்தது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சான்றிதழ்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.