மகாராஷ்டிரா தேர்தல் பறக்கும் படை தீவிர வாகன சோதனை

மும்பை மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அடுத்த மாதம் 20 ஆம் தேதி மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இங்கு பாஜக, காங்கிரஸ், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே தரப்பு), சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு), சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மகாராஷ்டிர […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.