அரச பல் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர்கள் சங்கம் மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பு.

அரச பல் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர்கள் சங்கம் (GDSA) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் (24) மாலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. 

அரச பல் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர்கள் மற்றும் வாய் சுகாதார சேவை நேரடியாக முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது பிரதமருக்கு தெளிவுபடுத்த அரச பல் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்தது. 

குறித்த சந்திப்பில் அரச பல் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் மஞ்சுல ஹேரத், செயலாளர் வைத்தியர் லக்மின ஏக்கநாயக்க உள்ளிட்ட அரச பல் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர்கள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பலர் கலந்துகொண்டனர். 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.