இஸ்ரேல் தாக்குலில் 2 பேர் பலி.. ஈரான் ராணுவம் அறிவிப்பு!

தெஹ்ரான்: இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் பல ஆண்டுகளாக பகை இருந்து வந்த நிலையில், இன்று அதிகாலை ஈரானின் ராணுவ நிலைவகள் மீது, இஸ்ரேல் சரமாரியாக குண்டு மழை பொழிந்தது. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அறிவித்திருக்கிறது. மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றத்திற்கு முக்கிய காரணம் இஸ்ரேல்தான். பாலஸ்தீனத்தை பிரித்து எப்போது இஸ்ரேல் உருவாக்கப்பட்டதோ, அப்போது முதல்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.