ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல்: தேர்தல் ஆணையத்தின் ‘பிராண்ட் அம்பாசிடராக’ எம்.எஸ். தோனி நியமனம்

டெல்லி: ஜார்கண்ட் மாநில  சட்டமன்ற தேர்தலையொட்டி,   தேர்தல் ஆணையத்தின் ‘பிராண்ட் அம்பாசிடராக’ எம்.எஸ். தோனி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை அகில இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ‘பிராண்ட் அம்பாசிடராக’ நியமிக்கப்பட்டுள்ளார். அவரது படத்தை  தேர்தலுக்கான போஸ்டர்களில்  பயன்படுத்திக் கொள்ள தோனி அனுமதி அளித்துள்ளார் என தலைமைத் தேர்தல் அதிகாரி கே.ரவி குமார் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட்டில் உள்ள […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.