104 அடியாக உயர்ந்தது மேட்டூர் அணை நீர்மட்டம்…. விவசாயிகள் மகிழ்ச்சி…

சேலம்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து  நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று ( 25ந்தேதி) காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 104 அடியை தாண்டி உள்ளது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், குறிப்பாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும்  தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக,  கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.