அரசு மருத்துவமனையில் யார் பாருங்க.. கணவனின் டிரவுசர் பாக்கெட்டில் அதென்ன பொட்டலம்? தெறித்த தென்காசி

தென்காசி: தென்காசியில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் நேற்றிலிருந்து வலம் வந்து கொண்டிருக்கிறது.. இதனால் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையே பரபரத்து போய்விட்டது.. என்ன நடந்தது? தென்காசியில்? யாரிந்த துணிச்சல் கணவர்? தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது ஜமீன் இழந்தைகுளம் என்ற கிராமம். இங்கு வசித்து வரும் தம்பதி வேல்ராஜ் மகேஸ்வரி.. நேற்றைய தினம் காலையில் மகேஸ்வரி,
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.