தண்டையார்பேட்டை குடியிருப்பில் உள்ள 1700 ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற உத்தரவு! உயர்நீதி மன்றம்

சென்னை:  தண்டையார்பேட்டை குடியிருப்பு பகுதியை ஆக்கிரமித்துள்ள  1700 ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற  தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உளளது. தண்டையார்பேட்டை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்பில் உள்ள 1,700 ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை கடந்த இரண்டரை ஆண்டுகளாக அகற்றாதது ஏன்  என தமிழ்நாடு அரசை கடுமையாக சாடிய உயர்நீதிமன்றம், அந்த ஆக்கிரமிப்புகளை  8 வார காலத்துக்குள்  அப்புறப்படுத்த  உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த தூயமூர்த்தி என்பவர்,  தண்டையார்பேட்டையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.