தனியார் பள்ளிக்குச் சொந்தமான நிலத்தில் பேருந்து நிலையம் கட்ட தடை! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  வேதாரண்யத்தில் தனியார் பள்ளிக்குச் சொந்தமான நிலத்தில் புதிய பேருந்து நிலையம் கட்ட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வேதாரண்யத்தில் உள்ள கஸ்தூர்பா காந்தி கன்னியா குருகுலம் மேல்நிலைப்பள்ளியின் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை  அரசு கையகப்படுத்தி புதிய பேருந்து நிலையம் கட்டி வந்த நிலையில்,  அதன் கட்டுமான பணிகளுக்கு உயர்நீதிமன்றம்  இடைக்காலத் தடை விதித்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள கஸ்தூர்பா காந்தி கன்னியா குருகுலம் அmறக்கட்டளை மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.