தீபாவளியையொட்டி, அயோத்தியில் 28 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை படைக்க உ.பி. மாநில அரசு தீவிரம்…

அயோத்தி: தீப ஒளி திருநாளான  தீபாவளியையொட்டி, அயோத்தியில் 28 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை படைக்க உ.பி. மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி,  மாநிலத்தில் உள்ள சரயு  நதிக்கரைகளில் 30 ஆயிரம் தன்னார்வலர்கள்  இதற்கான நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்த ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தலைமையில்,  எட்டாவது ஆண்டு தீபாவளி விழாவை, அயோத்தியில்,  பிரமாண்டமாகவும் தெய்வீகமாகவும் கொண்டாட தீர்மானித்துள்ளது. இதையொட்டி,  மாநிலத்தில் உள்ள 55 புனித நதிக்கரைகளில்,  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.