விஜயகாந்த் போல கர்ஜித்த விஜய்.. அதே அளவுக்கு மக்கள் செல்வாக்கு கிடைக்குமா?.. மாநாடு எப்படி இருந்தது?

சென்னை: பல ஆண்டுக்கு பிறகு தமிழக அரசியல் களம் சூடுபிடித்து இருக்கிறது என்று சொல்லலாம். கலைஞர்,ஜெயலலிதா,விஜயகாந்த் பேச்சில் என்ன வீரியம் இருக்குமோ, அதே வீரியம் விஜய்யின் பேச்சில் இருந்தது. அவர் தொடர்ந்து 45 நிமிடம் பேசினாலும், எந்த இடத்திலும் தோய்வு இல்லாமல் பேசி தொண்டர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார். தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பளம் பெற்று

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.