கடந்த மூன்று ஆண்டுகளில் 29.34 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,148 கோடி இழப்பீடு! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 29.34 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,148 கோடி  பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கப்பட்டு உள்ளதாக  தமிழ்நாடு அரசு  தெரிவித்து உள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில்  29.34 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடாக  ரூ.5,148 கோடி   இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, வேளாண்மைத் துறையில் நிறைவேற்றப்பட்டுள்ள சாதனைகள் குறித்து மாநில அரசு சாா்பில்  வெளியிடப்பட்டள்ளது செய்திக்குறிப்பில்,   தமிழ்நாட்டில் வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் பேரிடா்களால் பாதிக்கப்படும்போது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.