தமிழக வரலாற்றில் முதன்முறையாக மூன்றே மாதத்தில் வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்…

சென்னை:    நடப்பாண்டு ஜூன் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள்  முதன்முறையாக 3 மாதங்களில் வெளியிடப்பட்டு உள்ளது. டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதன்முறை யாக 3 மாதத்தில் ரிசல்ட் வெளியாகி உள்ளது  இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு  கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி அன்று தேர்வு நடைபெற்ற நிலையில், தேர்வு முடிவுகள்  இன்று வெளியாகி உள்ளன. இந்த தேர்தலில்,  20,36,774 விண்ணப்பதாரர்கள்‌ தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட நிலையில், தேர்வை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.