போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன் வழங்க ரூ.372.06 கோடி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு

சென்னை: ஓய்வுபெற்ற போக்குவரத்து  தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய  பணப்பலன் வழங்க தமிழ்நாடு அரசு ரூ.372.06 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டு உள்ளது. இதன்மூலம் நூற்றுக்கணக்கானோர் ஓய்வூதிய பலன் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 2022-ம் ஆண்டு நவம்பர் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு சம்பளம், ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை போன்றவை இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. அவற்றை உடனடியாக வழங்க வேண்டும், 2015-ம் நவம்பர் முதல் வழங்க வேண்டிய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.