முழு பலத்தையும் இறக்கிய இஸ்ரேல்.. லெபனானை குறிவைத்து வான்வழி தாக்குதல்!

பெய்ரூட்: பாலஸ்தீனம் மீது போரை தொடுத்து வரும் இஸ்ரேல், தனது தாக்குதலை லெபனானுக்கும் நீட்டிப்பதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று லெபனானின் டயர் நகரின் மீது, இஸ்ரேல் நடத்திய வான்வழித்தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். பாஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்குமான பகை உலகமே அறிந்ததுதான். பாலஸ்தீனத்தை உடைத்து இஸ்ரேல் எனும் புதிய நாடு உருவாக்கப்பட்டதிலிருந்து இருநாடுகளும் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றன.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.