விநாயகர் சதுர்த்தி அன்று தலைமை நீதிபதி வீட்டில் பிரமர் மோடி பூஜை செய்த விவகாரம்! தலைமை நீதிபதி சந்திர சூடு விளக்கம்

டெல்லி: விநாயகர் சதுர்த்தி அன்று தலைமை நீதிபதி வீட்டில் பிரமர் மோடி பூஜை செய்த விவகாரம்  சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி சந்திர சூடு விளக்கம் அளித்துள்ளார். விமர்சகர்களால் எழுப்பப்பட்ட ஆட்சேபனைகள் “தேவையற்றவை, தேவையற்றவை மற்றும் நியாயமற்றவை” என்று சந்திரசூட் கூறினார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருப்பவர், டி.ஒய்.சந்திரசூட். இவருடைய இல்லத்தில், செப்டம்பர் 11ந்தேதி  விநாயகர் சதுர்த்தி அன்று  பூஜை நடைபெற்றது.  இந்த பூஜையில் பிரதமர் மோடி கலந்துகொண்டதுடன், அவரது இடத்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.