MUDA: “எனக்கு செல்வம், நிலம் என எதுவும் வேண்டாம்.." – சித்தாராமையாவின் மனைவி கடிதம்!
மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் (MUDA) சித்தராமையாவின் ஆட்சிக்காலத்தில் 4,000 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகவும், சித்தராமையாவின் மனைவி பார்வதி பெயரில், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்தப் பிரச்னையைக் கையிலெடுத்த பா.ஜ.க-வினர், `சித்தராமையா உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, சித்தராமையா மீதான புகாரை விசாரிக்க கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் அனுமதியளித்தார். சித்தராமையா MUDA: “பதவி விலகத் தயார்; … Read more