திமுகவின் 3ஆண்டு கால ஆட்சியில் 6ஆயிரம் படுகொலை, 50ஆயிரம் கொள்ளை! எதிர்க்கட்சி தலைவர்கள் சரமாரி குற்றச்சாட்டு….

சென்னை: தமிழ்நாட்டில்  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றபிறகு, கடந்த 3ஆண்டுகளில் 6ஆயிரம் படுகொலைகளும், 50 ஆயிரம் கொள்ளைகளும் அரங்கேறி உள்ளன என எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்திசிரிப்பாக சமுக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள விடியா திமுக முதல்வருக்கு கடும் கண்டனம் – ஈபிஎஸ் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எங்கே? அன்புமணி ராமதாஸ்  முதல்வர் ஸ்டாலின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.