பொதுவெளியில் பாஜக தலைவரின் காலை தொட்டு வணங்கிய நிதிஷ் குமாருக்கு லாலு பிரசாத் கண்டனம்

பாட்னா: பொதுவெளியில் பாஜக தலைவரின் காலை தொட்டு வணங்கிய பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் செயலுக்கு ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் நேற்று கடும் கண்டனம் தெரிவித்தார். பிஹாரில் நடைபெற்ற சித்திரகுப்தா பூஜையில் பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஆர்.கே. சின்ஹா பங்கேற்றார். அப்போது, பொது வெளியில் அவரின் காலைத் தொட்டு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் வணங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, பொதுவெளியில் பாஜக … Read more

அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குச் சீட்டில் வங்காளம் உட்பட 4 மொழிகள்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு, நியூயார்க் நகரின் வாக்குச் சீட்டில் வங்காளம் உட்பட சீன, ஸ்பேனிஷ், கொரியன் மற்றும் ஆங்கில மொழிகளில் தகவல்கள் அச்சிடப்பட்டுள்ளன. உலகின் பல நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் நியூயார்க் நகரில் அதிகம் உள்ளனர். இங்கு 200-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசும் மக்கள் உள்ளனர். இங்கு அதிகம் பேசப்படும் மொழிகளில் 4 மொழிகள் தேர்வு செய்யப்பட்டு அந்த மொழிகளில் அதிபர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. வங்காளம், சீன, ஸ்பேனிஷ், கொரியன் மற்றும் … Read more

மத்திய அரசு விக்கிபீடியா நிறுவனத்துக்கு அனுப்பிய நோட்டிஸ்

டெல்லி மத்திய அரசு விக்கிபீடியா நிறுவனத்துக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. ’விக்கிபீடியா’ உலக அளவில் பிரபலமான ஆன்லைன் தகவல் தளமாக விளங்கி வருகிறது. தன்னை ஒரு இலவச ஆன்லைன் தகவல் களஞ்சியம் என அந்த நிறுவனம் விளம்பரப்படுத்திக் கொள்கிறது. இந்த விக்கிப்பீடியாவின் இணையதள பக்கத்தில் பல்வேறு தலைவர்கள், வரலாற்று சம்பவங்கள் என அனைத்து வகையான தகவல்களையும் தன்னார்வலர்கள் பதிவேற்றம் செய்யவும், திருத்தம் செய்யவும் முடியும். விக்கிப்பீடியாவில் பல்வேறு தவறான மற்றும் அவதூறான தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக கூறி, அந்நிறுவனம் … Read more

மராட்டிய மாநிலத்திற்கு புதிய டி.ஜி.பி. நியமனம்

மும்பை, மராட்டிய சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 20-ந்தேதி நடக்கிறது. தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன. தேர்தலில் பா.ஜனதா – காங்கிரஸ், சிவசேனா – உத்தவ் பாலாசாகேப் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) கட்சிகள் நேரடியாக மோதும் தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் என கூறப்படுகிறது. மகாயுதி கூட்டணியில் பா.ஜனதாவும், மகாவிகாஸ் அகாடி … Read more

புரோ கபடி லீக்; உ.பி.யோத்தாஸை வீழ்த்திய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்

ஐதராபாத், 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் – உ.பி.யோத்தாஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற … Read more

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார்..? வாக்குப்பதிவு தொடங்கியது

வாஷிங்டன், உலகின் சக்தி வாய்ந்த நாடான அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏற்பாடுகள் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கிவிட்டன. அமெரிக்க நாட்டு சட்டப்படி நவம்பர் மாதம் பிறந்து முதல் செவ்வாய்க்கிழமை அன்று தேர்தல் நடைபெறும். அதன்படி நவம்பர் 5-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடத்தப்படும் அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தலுடன், … Read more

US election 2024: தொடங்கியது வாக்குப் பதிவு… ஆர்வத்துடன் வாக்களிக்கும் அமெரிக்க மக்கள்!

வாக்குப்பதிவுக்குப் பிறகு என்ன? அமெரிக்காவில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நாட்டின் பல இடங்களில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் வாக்களித்து வருகின்றனர். இந்திய நேரப்படி நவம்பர் 6 காலை 6:30 மணியளவில் வாக்குபதிவு நிறைவடையும். வாக்குப்பதிவு நிறைவடைந்த கொஞ்ச நேரத்திலேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும். வாக்கு எண்ணிக்கையை வைத்து அதிபர்களை அறிவித்துவிட மாட்டார்கள். அதிபராக தேர்ந்தெடுக்கப்பட எலெக்டோரல் காலேஜ் வாக்குகள் அதிகம் பெற வேண்டும். மக்கள் வாக்குகளின் அடிப்படையிலேயே எலெக்டோரல் காலேஜில் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள். மொத்தமுள்ள … Read more

அணைகள், ஏரிகளில் மதகு பராமரிப்பு கண்காணிப்பு: அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்

சென்னை: அணைகள் மற்றும் ஏரிகளில் மதகுகள் பராமரிப்பு பணிகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார். சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நீர்வளத் துறையின் அறிவிப்புகளில் நிறைவேற்றப்பட்டு வரும் பணிகள் குறித்து தலைமை செயலகத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நீர்வளத் துறை திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து சிறப்பு கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது அப்போது, அமைச்சர் பேசும்போது, “தமிழ்நாடு முழுவதும் நீர்வளத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் … Read more

9-ம் தேதி அல்பாசி ஆராட்டு விழா: திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் மூடல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத் தில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோயில் உள்ளது. இங்குஆண்டுதோறும் ஐப்பசி மற்றும் பங்குனி மாத திருவிழாவின் போதுஇங்குள்ள சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்படும். அதன்படி, ஐப்பசி திருவிழாவின் போது பரிவேட்டை மற்றும் ஆராட்டு விழா நடைபெறும். அப்போது பத்மநாப சுவாமி கோயிலில் இருந்து சுவாமி சிலைகள் வீதியுலாவாக எடுத்துச் செல்லப்படும். அந்த ஊர்வலம் ஆண்டுதோறும் திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுபாதை வழியாகவே செல்லும். அதற்காகவே அன்றைய தினம் விமான … Read more

வரும் 25 ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்கொடர் தொடக்கம்

டெல்லி வரும் 25 ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்காலக் கூடத்தொடர் தொடங்க உள்ளது . மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு எக்ஸ் தளத்தில், ”மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் வரும் 25-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடரை இரு அவைகளிலும் நடத்த ஜனாதிபதி ஒப்புதல் வழங்கி உள்ளார். மேலும் நவ.26-ம் தேதி நாடாளுமன்ற மையம் மண்டபத்தில் அரசியல் சாசனத்தின் 75-ம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடபடும்” எனப் பதிவிட்டுள்ளார் … Read more