ஐ.பி.எல்.2025; கொல்கத்தா அணி என்னை தக்க வைக்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால்… – வெங்கடேஷ் ஐயர்
கொல்கத்தா, இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது இம்மாத இறுதியில் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்திற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் அக்டோபர் 31-ம் தேதி அன்று தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்தன. அந்த வகையில் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா அணியானது பல அதிரடியான முடிவுகளை எடுத்துள்ளது. அந்த வகையில் … Read more