FDFS Review: "விமர்சனம் செய்வது கருத்துச் சுதந்திரம் என்பதால்…" – உயர் நீதிமன்றம் சொல்வதென்ன?

தமிழ்த் திரைப்படங்களுக்கு அளிக்கப்படும் விமர்சனங்கள் குறித்த பேச்சுதான் கடந்த சில வாரங்களாகச் சமூக வலைத்தளப் பக்கங்களெங்கும் நிறைந்திருக்கிறது. ஒரு திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் அத்திரைப்படத்தின் விமர்சனங்கள் இணையத்தில் வெளியாகிவிடுகிறது. படம் பார்த்து திரையரங்கத்தைவிட்டு வெளியே வரும் மக்களின் கருத்துகளைக் கேட்டு, அதை வீடியோ விமர்சனங்களாக யூட்யூப் சானல்கள் வெளியிடுவது வழக்கம். இது போன்ற காணொளிகளுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் அதிகப்படியான வரவேற்பு இருக்கும். சமீபத்தில் தமிழ்நாடு நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், … Read more

வீட்டை தியேட்டராக மாற்றலாம்… 60 அங்குல LED டிவிகளுக்கு அமேசானில் அசத்தல் தள்ளுபடி

60  அங்குல LED டிவி வீட்டை மினி தியேட்டராக சிறந்த வழி. இதில் காட்சியின் அளவு மற்றும் தரம் இரண்டு அம்சங்களும் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு பிடித்த படங்களை ஓடிடியில் காணவும், விளையாட்டு போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை ரசிக்கவும், உங்களுக்கு பிடித்த தொலைகாட்சி சீரியல்கள், ஓடிடி சீரியல்களை பார்க்கவும் 60  அங்குல LED டிவியை மலிவான விலையில் வாங்க அமேசான் அற்புத வாய்ப்பை வழங்கியுள்ளது. அமேசானில் தற்போது பம்பர் தள்ளுபடியில் கிடைக்கும் சிறந்த 60 இன்ச் ஸ்மார்ட் … Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல்… நிவாரண உதவிகளை மேற்கொள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு உத்தரவு…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கண்டு மனமுடைந்தேன். புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். தங்களின் உடைமைகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ள ராகுல் காந்தி நிவாரண உதவிகளை மேற்கொள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர், பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தச்சிகம் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பாதுகாப்புப்படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே காலை முதல் தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாகவும், அப்பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கக்கூடும் என்பதால் அங்கு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீஸ் … Read more

இன்னும் ஒரு சதம்தான்… டான் பிராட்மேனின் உலக சாதனையை சமன் செய்ய உள்ள விராட் கோலி

அடிலெய்டு, இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி வரும் 6ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு பேட்டிங்கில் அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் 161 ரன்னும், கோலி 100 ரன்னும் அடித்து அசத்தினர். பந்துவீச்சில் பும்ரா, … Read more

பீரங்கி குண்டு வெடித்ததில் 3 குழந்தைகள் பலி…பொம்மை என நினைத்து விளையாடியபோது விபரீதம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பீரங்கி குண்டு வெடித்ததில் 2 சகோதரகள் உள்பட 3 சிறுவர்கள் உயிரிழந்ந்தனர். இந்த சம்பவம் பன்னுவின் வாசிர் உட்பிரிவின் ஜானி கேல் பகுதியில் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் மதப்பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது கைவிடப்பட்ட பீரங்கி குண்டு ஒன்று கிடந்துள்ளனது. அதை அவர்கள் பொம்மை என்று நினைத்து விளையாடியபோது எதிர்பாராதவிதமாக அது வெடித்ததில் சிறுவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் … Read more

PV Sindhu: "இம்மாத இறுதியில் பி.வி.சிந்துவிற்குத் திருமணம்" – அதிகாரப்பூர்வ அறிவிப்பு; மணமகன் யார்?

இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு முறை வெள்ளியும், வெண்கலமும் வென்றவர் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து. ஐந்து உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களையும் வென்றிருக்கிறார். இவருக்கு இந்த மாதம் 24ஆம் தேதி திருமணம் நடைபெறவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. பி.வி.சிந்துவுக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த, போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான வெங்கட தத்தா சாயுக்கும், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டிசம்பர் 22ஆம் தேதி திருமணம் நடைபெறவிருக்கிறது. பிவி சிந்து திருமணத்திற்கு முன்பான நிகழ்ச்சிகள் 20ஆம் தேதி தொடங்குகின்றன. டிசம்பர் … Read more

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு; பிரதமர் விசாரிப்பு – மத்தியக் குழுவை அனுப்பிட முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார். இது குறித்து “தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார். பிரதமரிடம் ஏற்கெனவே எழுதிய கடிதத்தை குறிப்பிட்டு தமிழ்நாட்டின் கோரிக்கையை உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தினேன். பிரதமர் உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக, “ஃபெஞ்சல் புயலால், … Read more

டிச.4-ல் நடைபெறுகிறது மகாராஷ்டிர முதல்வரை தேர்வு செய்யும் பாஜக சட்டமன்ற கட்சி கூட்டம்

மும்பை: மகாராஷ்டிர முதல்வரை தேர்வு செய்யும் பாஜக சட்டமன்றக் கட்சிக் கூட்டம் நாளை (டிசம். 4) நடைபெற உள்ளது. கூட்டத்தில் பங்கேற்க கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது. எனினும், புதிய முதல்வர் யார் என்ற கேள்விக்கு இதுவரை அதிகாரபூர்வமாக பதில் அளிக்கப்படவில்லை. இந்நிலையில், பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நாளை … Read more

இராணுவ ஆயுதப்படை ஆட்சேர்ப்பில் 723 காலியிடங்கள் 10th,12th படித்தவர்களுக்கு வாய்ப்பு!

இந்தியா முழுவதும் எம். டி. எஸ், அலுவலக உதவியாளர், தீயணைப்பு வீரர் உள்ளிட்ட 723 பணியிடங்களை நிரப்ப உங்களுக்கு இந்திய இராணுவ படையில் வாய்ப்பு தேடிவந்துள்ளது. இந்த வாய்ப்பினை தவறவிடாமல் இராணுவத்தில் நீங்களும் ஒருவராக இருக்க இதனைப் பயன்படுத்தவும். மேலும் இதற்கான கல்வித்தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.