ராமாயணம் கண்காட்சியில் ராவணன் இசைக்கருவி! – ஒடிசா நிகழ்வின் முக்கிய அம்சங்கள்

புதுடெல்லி: ஒடிசாவின் புவனேஸ்வரில் நடைபெற்று வரும் 18-வது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில், ராமாயணம் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ‘விஷ்வரூப் ராம்: தி யுனிவர்சல் லெகசி ஆஃப் ராமாயணா’ எனும் பெயரில் உள்ள அதில் ராவணன் இசைக்கருவி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த வருடம் ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரில் 18-வது பிரவாசி பாரதிய திவஸ் நடைபெற்று வருகிறது. ஜனவரி 8 – 12 வரையில் நடைபெறும் இதில், ‘விஸ்வரூப் ராம்: தி யுனிவர்சல் லெகசி ஆஃப் ராமாயணம்’ எனும் … Read more

ஆப்கனின் பொருளாதார கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது: தலிபான் அரசு

காபூல்: ஆப்கனிஸ்தானின் குறிப்பிடத்தக்க பிராந்திய மற்றும் பொருளாதார கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. 2021-ம் ஆண்டு ஆப்கனிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு, இந்தியா உட்பட எந்த வெளிநாட்டு அரசும் தலிபான் நிர்வாகத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. அதேநேரத்தில், இந்தியா உட்பட பல நாடுகள் சிறிய அளவிலான தொடர்புகளை பராமரிப்பதற்கு ஏற்ப தூதரகங்களை இயக்கி வருகின்றன. இதன்மூலம், வர்த்தகம், உதவி, மருத்துவ உதவி போன்றவை எளிதாக்கப்படுகின்றன. தலிபான்களின் ஆட்சியின் கீழ் ஆப்கனிஸ்தானுக்கு இந்தியா மனிதாபிமான … Read more

நவீன தீண்டாமை? ​ரசிகரை தொட மறுத்து மிஷ்கினை கட்டிப்பிடித்த நித்யா மேனன்!

Viral Video Of Nithya Menen : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். இவர், சமீபத்தில் காதலிக்க நேரமில்லை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இதில் அவர் செய்த செயல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பொங்கல் பரிசு வழங்கப்படாது என ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் – மக்கள் ஏமாற்றம்

Pongal gift | ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் பரிசு வழங்கப்படாது என அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Shankar: `ரஜினி சாரை வைத்து ஒரு பயோ-பிக்; வெரி மச் இம்பரஸ்ட் வித் `கெத்து’ தினேஷ்’ – ஷங்கர் ஷேரிங்ஸ்

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வெளிவருகிறது. இந்த நிலையில் இயக்குநர் சங்கரை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.. `2024 ஆம் ஆண்டில் உங்களை இம்ப்ரஸ் செய்த படம் என்ன?’  “சட்டென்று கேட்டால் ஞாபகம் வர படம் `லப்பர் பந்து’ தான். ரப்பர் பந்து ரொம்ப அருமையாக இருந்தது. படம் பார்த்து ரொம்ப ஆச்சரியப்பட்டேன். படத்தினுடைய மேக்கிங் ஆகட்டும், ஸ்கிரிப்ட் ரைட்டிங் மிகவும் ஆச்சரியப்படுத்தியது. நான் ரொம்ப ஆச்சரியப்பட்டது தினேஷனுடைய நடிப்பை பார்த்துதான். … Read more

மோடியை திருப்பதி விவகாரம் குறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரும் ரோஜா

திருப்பதி திருப்பதியில்  6 பேர் உயிரிழ்ந்தது குறித்து விசாரிக்க பிரதமர் மோடி ஏற்பாடு செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ரோஜா கேட்டுக் கொண்டுள்ளர். திருப்பதி கோவிலில் வைகுண்ட துவார தரிசன டோக்கன்கள் வாங்குவதற்காக நேற்று காலை முதலே பக்தர்கள் 8 மையங்களில் குவியத்தொடங்கினர். சீனிவாசம் தங்கும் விடுதி திருப்பதி பஸ் நிலையத்துக்கு அருகில் உள்ளதால், அங்குள்ள கவுண்ட்டர்கள் முன்னால் திரண்டு இருந்தனர். நேற்றிரவு 7 மணியளவில் சீனிவாசம் தங்கும் விடுதி வளாகத்தில் உள்ள கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டபோது … Read more

மணிப்பூரில் இரண்டு பயங்கரவாதிகள் கைது

இம்பால், மணிப்பூரின் காக்சிங் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இரண்டு பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காக்சிங் மாவட்டத்தில் உள்ள சுக்னு, சாய்ரல் மற்றும் காக்சிங் குனோ பகுதியில் வசிப்பவர்களிடம் மிரட்டி பணம் பறித்ததாக இவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே, காங்போக்பி மாவட்டத்தில் நேற்று பாதுகாப்புப்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர். அதில் ஒரு ஹெக்லர், ஜி3 ரைபிள், … Read more

ஆக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் அணி 3-வது வெற்றி

ரூர்கேலா, 6-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை நடந்த பரபரப்பான 15-வது லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் – கோனாசிகா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி 6-5 என்ற கோல் கணக்கில் கோனாசிகா அணியை வீழ்த்தியது. 4-வது லீக்கில் ஆடிய தமிழ்நாடு அணிக்கு இது 3-வது வெற்றியாகும். தமிழ்நாடு அணியில் ஜிப் ஜேன்சென் 3 கோலும், கார்த்தி செல்வம், சுதேவ், நாதன் தலா … Read more

பெரியார் விவகாரம் : `சீமான் அண்ணனுக்கு நான் ஆதாரம் தருகிறேன்' – அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதலமைச்சர், அமைச்சர்கள் கடந்த 15 நாள்களாக என்னென்ன பேசினார்கள். அண்ணாமலை ஞானசேகர் யார் என்றே தெரியாது என்று கூறினார்கள். ஆனால் தற்போது அவர் திமுக அனுதாபி என்று முதலமைச்சரே கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மாறுபட்ட கருத்துகளை சொல்லி வருகிறார். முதலமைச்சர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார். டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி … Read more