யுஜிசியின் புதிய வரைவுக்கு எதிரான முதல்வரின் தனி தீர்மானத்தை எதிர்த்து பாஜக வெளிநடப்பு

சென்னை: யுஜிசியின் புதிய வரைவுக்கு எதிரான முதல்வரின் தனி தீர்மானத்தை எதிர்த்து, சட்டப்பேரவையில் இருந்து பாஜக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். இது தொடர்பாக பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன், “யுஜிசி வரைவு குறித்து கருத்து தெரிவிக்க மாநில அரசுக்கு பிப்.5-ம் தேதி அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாக நீக்க வேண்டிய அம்சங்கள் தொடர்பாக கோரிக்கை வைக்கலாம். அதற்குள்ளாக தீர்மானம் கொண்டு வருவது சரியானதல்ல என்பதால் வெளிநடப்பு செய்தோம்” என்று … Read more

‘‘21-ம் நூற்றாண்டில் இந்தியா நம்பமுடியாத வேகத்தில் முன்னேறி வருகிறது’’ – பிரதமர் பேச்சு

புவனேஸ்வர்: 21-ம் நூற்றாண்டில் இந்தியா நம்பமுடியாத வேகத்தில் முன்னேறி வருகிறது என்று சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, திறன்நிறைந்தவர்களுக்கான உலகின் தேவையை இந்தியா பூர்த்தி செய்யும் என்று தெரிவித்தார். ஒடிசாவில் நடந்த 18வது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் (பிரவாசி பாரதிய திவஸ்) பேசிய பிரதமர் மோடி, “21ம் நூற்றாண்டில் இந்தியா நம்பமுடியாத வேகத்தில் முன்னேறி வருகிறது. இன்னும் பல தசாப்தங்களுக்கு உலகின் இளமையான, திறன்மிக்கவர்கள் உள்ள நாடாக இந்தியா திகழும். திறமையானவர்களுக்கான உலகின் தேவையை இந்தியா … Read more

நம்பர் 3 இடத்தை தியாகம் செய்வாரா விராட் கோலி…? இந்திய அணிக்கு இதில் என்ன நன்மை?

India National Cricket Team: இந்தியா அணியின் டெஸ்ட் சீசன் முடிந்துவிட்டது. இனி ஜூன் மாதம்தான் இந்திய டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அதுவும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2025-27 சுழற்சியின் கீழ் வந்துவிடும். மார்ச் மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடர் மே இறுதி வரை நடைபெறும் எனலாம்.  இந்நிலையில், தற்போது இந்திய அணியின் வொயிட் பால் சீசன் தொடங்கியிருக்கிறது. இந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் சொந்த மண்ணில் 5 டி20 போட்டிகள் மற்றும் … Read more

தமிழகம் தொழில்துறை வளர்ச்சியில் முன்னணி : முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை தொழில்துறை வளர்ச்சியில் தமிழகம் முன்னணியில் உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று முதல் சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறு, தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ”தொழில்துறை வளர்ச்சியில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. ஆட்சிக்கு வந்தது முதல் இந்த வளர்ச்சியே போதும் என்று … Read more

இந்துத்துவா மீது தீவிர பக்தி… மகா கும்பமேளாவில் பங்கேற்கும் பிரெஞ்சு பெண்

பிரயாக்ராஜ், உத்தர பிரதேசத்தில் வருகிற 13-ந்தேதி முதல் பிப்ரவரி 26-ந்தேதி வரை மகா கும்பமேளா நிகழச்சி நடைபெற உள்ளது. இந்த வருடம் கும்பமேளாவுக்கு 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்க கூடும் என்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இந்த கும்பமேளாவானது, இந்தியாவின் பழமையான கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றும் என்றும் கூறினார். இந்த கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக … Read more

விஜய் ஹசாரே கோப்பை: பிளே-ஆப் சுற்றில் தமிழ்நாடு-ராஜஸ்தான் இன்று மோதல்

வதோதரா, 32-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. லீக் சுற்று முடிவில் குஜராத் , மராட்டியம் , கர்நாடகா, பஞ்சாப, விதர்பா , பரோடா ஆகிய அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றன. 2-வது இடம் பிடித்த அரியானா , ராஜஸ்தான், தமிழ்நாடு, பெங்கால் ஆகிய அணிகள் காலிறுதிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி கண்டன. இந்த நிலையில் குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று (வியாழக்கிமை) இரண்டு பிளே-ஆப் … Read more

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் – 13 பேர் பலி

கீவ், உக்ரைன், ரஷியா இடையே இன்று 1,050வது நாளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்த பல்வேறு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், உக்ரைனின் ஜபோரிஜ்ஜியா மாகாணத்தில் ரஷியா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணை தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 30 படுகாயமடைந்துள்ளனர். தினத்தந்தி Related Tags : Russia  … Read more

`பெரியாரை ஒழிப்பதுதான் என் கொள்கை..!' – சீமான் காட்டம்

கடலூர் மாவட்டம், வடலூரில் நேற்று நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்த சீமான், அண்ணா பல்கலைக்கழக விவகாரம், டங்கஸ்டன் சுரங்க பிரச்னை, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு உள்ளிட்டவற்றைப் பேசினார். தொடர்ந்து, “திருக்குறளை மலம் என்கிறீர்கள். கம்பன் உங்களுக்கு எதிரி, திருவள்ளுவர் உங்களுக்கு எதிரி. அப்படிப்பட்ட பெரியாரை கொள்கை வழிகாட்டி என்றால் எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி எனச் சொல்லுங்கள். பெண்ணிய உரிமையிலா? உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ … Read more

‘செங்கரும்பை கொள்முதல் செய்ய லஞ்சம்’ – அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க அன்புமணி கோரிக்கை

சென்னை: பொங்கல் திருநாளுக்குள் தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்காமலும், கையூட்டு எதிர்பார்க்காமலும் விவசாயிகளிடமிருந்து செங்கரும்பை முழுமையாக கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பொங்கல் கரும்பு இனிப்பானதாக இருந்தாலும், அதை கொள்முதல் செய்வதில் நிகழும் முறைகேடுகள், கையூட்டு ஆகியவற்றால் கரும்பு விவசாயிகளுக்கு கசப்பு தான் பரிசாகக் கிடைத்திருக்கிறது. பொங்கல் கரும்பு சாகுபடியில் விவசாயிகளுக்கு குறைந்த லாபமே கிடைக்கும் நிலையில், அதையும் … Read more

சாலை விபத்தில் காயம் அடைந்தவருக்கு ரூ.1.5 லட்சம் வரை 7 நாட்கள் இலவச மருத்துவ சிகிச்சை: நிதின் கட்கரி அறிவிப்பு

புதுடெல்லி: சாலை விபத்​தில் காயம் அடைந்​தவருக்கு பணமில்லா சிகிச்சை அளிக்​கும் திட்டம் மார்ச் 2025-க்​குள் நாடு முழு​வதும் விரிவுபடுத்​தப்​படும் என்று மத்திய சாலை போக்கு​வரத்​துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்​துள்ளார். நெடுஞ்​சாலைகளில் விபத்து​களில் உயிரிழப்​போரின் எண்ணிக்கையை குறைக்க, மத்திய சாலை போக்கு​வரத்​துத் துறை அமைச்​சகம் கடந்த ஆண்டு மார்ச் 14-ம் தேதி பணமில்லா சிகிச்சை திட்​டத்தை அமல்​படுத்​தி​யது. இந்த திட்டம் அசாம், சண்டிகர், புதுச்​சேரி உட்பட சில மாநிலங்​களில் அறிமுகப்​படுத்​தப்​பட்​டது. இந்நிலை​யில், பணமில்லா சிகிச்சை திட்டம் … Read more