திருப்பதியில் நெரிசல் ஏற்பட்ட இடத்தில் வைகுண்ட ஏகாதசி டோக்கன் விநியோகம் தொடக்கம்

திருப்பதி: திருப்பதியில் கூட்ட நெரிசலால் உயிரிழப்பு ஏற்பட்ட இடத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் வழியாக ஏழுமலையானை தரிசிப்பதற்கான இலவச தரிசன டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது. நேற்று இரவு கூட்ட நெரிசல் ஏற்பட்ட விஷ்ணு நிவாசம் பகுதியில் பக்தர்களுக்கு டிக்கெட் விநியோகிக்கப்பட்டது. வரிசையில் ஒருவர் பின் ஒருவராக பக்தர்கள் வருவதை அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும், பக்தர்களின் வருகையை ஒழுங்குபடுத்தவும், கூட்ட நெரிசலைத் தடுக்கவும் முறையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர். சொர்க்கவாசல்: திருமலை … Read more

திருப்பதி கோவில் கூட்ட நெரிசல்: உயிர் போராட்டம், சிதறியடித்து ஓடிய பக்தர்கள்…. பீதியை கிளப்பும் வீடியோ

Tirupati Temple Stampede Latest News: திருப்பதியின் நடந்த இந்த சம்பவம் நாடு முழுதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலின் புகைப்படங்களும், கடுமையாக காயமடைந்தவர்களின் உயிரை காப்பாற்ற அங்கிருந்த பக்தர்கள், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறையினர் எடுத்த முயற்சிகளின் சில வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகின்றன.

அதிமுக பொதுச்செயலாளர் பதவி விவகாரம்: தேர்தல் ஆணைய விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

சென்னை; அதிமுக பொதுச்செயலாளர் பதவி விவகாரம் தொடர்பாக   தேர்தல் ஆணைய விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளில் முடிவு காணும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என சூரியமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரரின் கோரிக்கை நான்கு வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை … Read more

ஹீரோ ஜூம் 160, ஜூம் 125ஆர் விற்பனைக்கு எப்பொழுது.?

நடப்பு 2025 ஆம் ஆண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மேக்ஸி ஸ்டைல் ஜூம் 160, ஸ்போர்ட்டிவ் ஜூம் 125R, குடும்பங்களுக்கான டெஸ்டினி 125 மற்றும் விடா ஜீ எலெக்ட்ரிக் என நான்கு மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. 2023 EICMA அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட ஜூம் 125ஆர் மற்றும் ஜூம் 160 என இரண்டும் விற்னைக்கு நடப்பு ஆண்டில் வெளியாகுவது உறுதியாகி உள்ள நிலையில், ஏற்கனவே இரண்டு மாடல்களும் சோதனை ஓட்டத்தில் உள்ளது. மேக்ஸி ஸ்டைல் Xoom 160 … Read more

Gold Rate Today: ' மீண்டும் உயர்ந்த தங்கம் விலை…' – எவ்வளவு தெரியுமா?!

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.35-ம், பவுனுக்கு ரூ.280-ம் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம்… இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.7,260-க்கு விற்பனை ஆகி வருகிறது. ஒரு பவுன் தங்கம்… இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.58,080-க்கு விற்பனை ஆகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி… இன்றைய வெள்ளி விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல், ஒரு கிராமுக்கு ரூ.100 ஆகவே தொடர்கிறது. Source link

அதிமுக நிர்​வாகி கட்சியி​லிருந்து நீக்கம்

சென்னை: அண்ணாநகர் மேற்கு பகுதி​யைச் சேர்ந்த ப.சு​தாகர், 103-வது வடக்கு அதிமுக வட்டச் செயலா​ளராக இருந்​தார். இவர் அண்ணாநகர் பகுதி​யில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்​கில், போக்சோ சட்டத்​தின் கீழ் போலீ​ஸாரால் கைது செய்​யப்​பட்​டார். இந்நிலை​யில் அவர் அதிமுக​விலிருந்து நீக்​கப்​பட்​டுள்​ளார். கட்சி​யின், கொள்கை, கோட்​பாடு​களுக்கு முரணாகவும், கட்சிக்கு களங்​க​மும், அவப்​பெயரும் உண்டாகும் விதத்​தில் ப.சு​தாகர் செயல்​பட்​டுள்​ளதாகவும், இதன் காரணமாக அவர் கட்சி​யின் அடிப்படை உறுப்​பினர் பொறுப்பு உட்பட அனைத்​துப் பொறுப்புகளில் இருந்​தும் நீக்கப்படுவதாகவும் அதிமுக … Read more

திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழப்பு, 30+ காயம் – நடந்தது என்ன?

திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். இதில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஆந்திராவின் திருப்பதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச டோக்கன் விநியோகிக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்காக பல்வேறு … Read more

திருப்பதி கோவில் கூட்ட நெரிசல்: பக்தர்கள் உயிரிழப்புக்கு காரணம் என்ன? வெளியான தகவல்

திருப்பதி கோவில் கூட்ட நெரிசல்: திருப்பதியில் நேற்றிரவு நடந்த கூட்டநெரிசலில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 40 பேர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நடந்தது எப்படி என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமைத்தொகை வங்கிக்கணக்கில் இன்று வரவுவைப்பு! பெண்கள் மகிழ்ச்சி….

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் பணம் வழங்காததால் அதிருப்தியில் இருந்த பெண்களுக்கு, அவர்களுக்கான மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே  அரசு வழங்கியுள்ளது  பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொதுவாக மகளிர் உரிமை தொகை  ஒவ்வொரு மாதமும் 15ந்தேதி வாக்கில், அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்த நிலையில்,  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,  முன்னிட்டு மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்றுமுதல் பொங்கல் பரிசு தொகுப்பு … Read more

மேம்பட்ட 2025 ஹூண்டாய் வெர்னா, வெனியூ மற்றும் கிராண்ட் ஐ10 அறிமுகம்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் பிரபலமான வெனியூ, வெர்னா மற்றும் கிராண்ட் i10 நியோஸ் என மூன்று மாடல்களிலும் கூடுதலான வசதி அல்லது கூடுதலான வேரியண்ட் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் விருப்பமான மாடலை தேர்ந்தெடுக்க சற்று கூடுதல் அம்சங்கள் கிடைக்கின்றது. 2025 ஹூண்டாய் Venue புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 1.2 l MPi பெட்ரோல் SX Executive MT வேரியண்டில், முக்கிய வசதிகளாக எலக்ட்ரிக் சன் ரூஃப், 8 அங்குல இன்ஃபோடையின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ … Read more