Avtar Group : இந்தியாவில் 'பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள்' பட்டியல் – சென்னை, கோவைக்கு எந்த இடம்?

அவதார் குழுமம் ‘2024-ம் ஆண்டிற்கான இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்’ பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் வெளியீட்டை கடந்த மூன்று ஆண்டுகளாக செய்து வருகிறது அவதார் நிறுவனம். இந்த ஆய்வின் முடிவுகள் பெண்களுக்கான பணியிட பாதுகாப்பு, பெண்களின் வாழ்வாதாரம், வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம், நகரங்கள் குறித்த பெண்களின் மதிப்பீடு ஆகியவற்றை கொண்டு வெளியிடப்படுகிறது. நாடு முழுவதும் 120 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சென்னை இரண்டாவது இடம்! அவதார் நிறுவனத்தின் முடிவுகளில் … Read more

மெரினா​வில் இருந்து தலைமை செயலகம் நோக்கி பேரணி செல்ல முயன்ற பாஜக இளைஞரணி​யினர் கைது: அண்ணாமலை கண்டனம்

சென்னை: மெரினாவில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற பாஜக இளைஞரணியினரை போலீஸார் கைது செய்தனர். அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து அரசியல் கட்சிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், மெரினா கடற்கரை, ஜெயலலிதா நினைவிடம் அருகில் பாஜக இளைஞரணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞரணி மாநில தலைவர் ரமேஷ் சிவா தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர்கள் மோகன், கவுதம் மற்றும் நிர்வாகிகள் பாலாஜி … Read more

விசாகப்பட்டினத்தில் ரூ.2 லட்சம் கோடியில் நலத்திட்டம்: பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்

விசாகப்பட்டினத்தில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமர் மோடி, நேற்று தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அங்கு அவரை, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் புரந்தேஸ்வரி, மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன் பின்னர், பிரதமர் மோடி, முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் … Read more

முல்லை பெரியாறு அஅணை விவகாரத்தில் நிபுணர் குழுவை ஏன் அமைக்கவில்லை? மத்தியஅரசை விளாசிய உச்சநீதி மன்றம்…

டெல்லி: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில்  தேசிய அளவிலான நிபுணர் குழுவை ஏன் அமைக்கவில்லை  என மத்தியஅரசை  உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. தமிழ்நாடு கேரளம் இடையே முல்லை பெரியாறு அணை விவகாரம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதற்கிடையில், மத்தியஅரசு ‘அணை பாதுகாப்பு மசோதா (2019)’ கொண்டு வந்து அதை நிறைவேற்றியது. அதன்படி,  அணை உடைவது தொடர்பான பேரிடர்களைத் தடுக்கும் வகையில், நாட்டில் உள்ள அனைத்து பெரிய அணைகளின் போதுமான கண்காணிப்பு, ஆய்வு, செயல்பாடு மற்றும் பராமரிப்பு … Read more

XEV 9e காரின் டாப் வேரியண்ட் விலையை வெளியிட்ட மஹிந்திரா

வரும் மார்ச் மாதம் விநியோகம் தொடங்கப்பட உள்ள புதிய மஹிந்திராவின் எலெக்ட்ரிக் XEV 9e காரின் டாப் வேரியண்டின் விலை ரூபாய் 30.50 (எக்ஸ்ஷோரூம்) அறிவிக்கப்பட்டிருக்கின்றத. ஏற்கனவே ஆரம்ப நிலை வேரியண்டின் விலை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக டாப் வேரியண்டு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது மற்ற வேரியண்டு விலை அறிவிக்கப்படவில்லை. வரும் பிப்ரவரி 14 முதல் முன்பதிவு துவங்கப்பட உள்ள எக்ஸ்இவி 9இ 79Kwh Pack Three டெலிவரி மார்ச் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது, மற்ற மாடலுக்கான … Read more

Boby Chemmanur: நடிகை ஹனி ரோஸ் பாலியல் புகாரில் போபி செம்மண்ணூர் கைது; அடுத்த நடவடிக்கை என்ன?

கேரளாவைச் சேர்ந்தவர் பிரபல நடிகை ஹனி ரோஸ். இவர் நகைக்கடை திறப்பு விழாவுக்குச் சென்றபோது தொழில் அதிபர் போபி செம்மண்ணூர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கடந்த சில நாட்களாகக் குற்றம்சாட்டி வருகிறார். தொழில் அதிபர் போபி செம்மண்ணூர் பொது மேடையில் வைத்து பெண்மையைக் களங்கப்படுத்தும் விதமாகவும், தொடர்ச்சியாக ஆபாசமாக விமர்சித்ததாகவும் எர்ணாகுளம் செண்ட்ரல் போலீஸில் புகார் அளித்திருந்தார். 2024 ஆகஸ்ட் 7 ஆம் தேதி கோழிக்கோட்டில் நகைக்கடை திறப்புவிழாவுக்குச் சென்றபோது ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த சமயத்தில் போபி செம்மண்ணூர் … Read more

திமுக ஆட்சி​யில் பெண்​களுக்கு வன்கொடுமைகள் அதிகரிப்பு: வானதி சீனிவாசன் கருத்து

சென்னை: திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஒவ்வொரு நாளும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டிருப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து பேசிய முதல்வர், பெண்களின் பாதுகாப்பு மற்றும் மாணவிக்கு ஏற்பட்ட கொடுமைக்கு கவனம் எடுத்து அரசு செயல்படுவதை பற்றி குறிப்பிடாமல், சம்பந்தமின்றி பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை பற்றி அதிகம் பேசுகிறார். இந்த அரசு பெண்களுக்காக மகளிர் உரிமை … Read more

உலகின் மிகவும் வலிமையான பிரதமர் மோடி: ட்ரூடோ பதவி விலகிய நிலையில் பாஜக புகழாரம்

இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அத்துடன் லிபரல் கட்சி தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார். இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் தலைமைகள் அடிக்கடி மாறியபோதும், நிலையான மற்றும் வலிமையான பிரதமராக நரேந்திர மோடி நீடித்து வருவதாக பாஜக எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியை அல்டிமேட் பிக்பாஸ் என்று சித்தரிக்கும் ஒரு விளக்கப்படத்தை எக்ஸ் வலைதளத்தில் பாஜக பகிர்ந்துள்ளது. … Read more

மகாகும்பமேளாவில் 7 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு

பிரயாக்ராஜ் உத்தரப்பிரதேச மாநில காவல்துறை மகாகும்பமேளாவில் 7 அடுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்துள்ளது. மகாகும்பமேளா’ உலகின் மிகப்பெரிய ஆன்மிக, கலாசார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாக  விளங்குகிறது. ‘மகா கும்பமேளா 2025’ வரும் ஜனவரி 13-ந்தேதி முதல் பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மாநில அரசுகள் மகா கும்பமேளாவிற்கான ஏற்பாடுகளை தீவிரமாக … Read more

ரூ.28,000 வரை சிட்ரோன் பாசால்ட் எஸ்யூவி விலை உயர்ந்தது

இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கின்ற கூபே ஸ்டைல் மாடலான சிட்ரோன் நிறுவனத்தின் பாசால்ட் எஸ்யூவி காரின் வேரியன்ட் வாரியாக விலை உயர்த்தப்பட்டு அதிகபட்சமாக ரூபாய் 28,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் டாடா கர்வ் மாடலுக்கு நேரடியான போட்டியை ஏற்படுத்தும் இந்த மாடலின் விலை முன்பாக 7.99 லட்சத்தில் துவங்கிய நிலையில் தற்பொழுது 8.25,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் டர்போ ஆரம்ப நிலை வேரியண்ட் அதிகபட்சமாக 28,000 வரை விலை உயர்த்தப்பட்டு, டாப் மாடலின் … Read more