சாம்பியன்ஸ் டிராபி: இந்த 3 சீனியர் வீரர்களுக்கு டாட்டா… இந்திய அணியின் மெகா பிளான்

India National Cricket Team: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் (ICC Champions Trophy 2025) வரும் பிப். 19ஆம் தேதி பாகிஸ்தானின் 3 நகரங்களில் நடைபெற இருக்கிறது. இத்தொடரில் டாப் 8 அணிகள் மோதுகின்றன. இந்திய அணி மட்டும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற இருக்கிறது. அந்த வகையில், 50 ஓவர்கள் வடிவில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறும் நிலையில், இந்திய … Read more

அதிகாரிகள் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட விதிகள் குறித்து விளக்கம்

டெல்லி நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட விதிகள் குறித்து அதிகாரிகள் விளக்கம அளித்துள்ளனர். மத்திய அரசு மக்களவை தேர்தலையும், மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களையும் ஒரே சமயத்தில் நடத்துவதில் முனைப்பு காட்டி வருதால் இதற்காக சட்ட விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு அரசியலமைப்பு (129-வது திருத்தம்) மசோதா மற்றும் யூனியன் பிரதேசங்கள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா ஆகிய இரண்டு சட்ட மசோதாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதை அடுத்து கடந்த மாதம் … Read more

குஜராத் சாலை விபத்தில் 3 பேர் பலி

காந்திநகர், மராட்டிய மாநிலம் பால்கரை சேர்ந்த 7 பேர் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடந்த உர்ஸ் திருவிழாவில் கலந்து கொண்டுவிட்டு சூரத் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது குஜராத்தின் பரூச் மாவட்டத்தின் பனோலி அருகே உள்ள பாலத்தில் சென்றபோது காருக்கு பின்னால் வந்த டிரக் அதன்மீது முதலில் மோதியது. மோதலின் தாக்கம் காரணமாக, கார் அதற்கு முன்னால் மெதுவாக சென்ற மற்றொரு டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் … Read more

இந்திய தடகள சம்மேளனத்தின் புதிய தலைவராக பகதூர் சிங் தேர்வு

சண்டிகார், இந்திய தடகள சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சண்டிகாரில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் முதல் நாளில் 2025-2029-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. 2002-ம் ஆண்டு பூசனில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் குண்டு எறிதலில் தங்கப்பதக்கம் வென்றவரான பஞ்சாப்பை சேர்ந்த 51 வயது பகதூர் சிங் சாகூ புதிய தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த முன்னாள் நீளம் தாண்டுதல் வீராங்கனை … Read more

ஆபாச பட நடிகை வழக்கு; டிரம்ப்பின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

நியூயார்க், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். இந்நிலையில், கடந்த நவம்பர் 5-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தது. இதில், பெரும்பான்மையான இடங்களை முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் சார்ந்த குடியரசு கட்சி கைப்பற்றியது. டிரம்ப் வெற்றி பெற்று, வருகிற 20-ந்தேதி அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கிறார். டிரம்ப், 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை அமெரிக்க ஜனாதிபதியாக பணியாற்றினார். இதனிடையே, டிரம்ப் தன்னுடன் பாலியல் உறவு கொண்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஆபாச பட நடிகையான … Read more

இந்தியா வரவுள்ள 2025 ஸ்கோடா என்யாக் எலெக்ட்ரிக் அறிமுகமானது.!

ஸ்கோடா ஆட்டோவின் 2025 ஆம் ஆண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட என்யாக் (Enyaq) கூபே ரக எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டு கூடுதலான ரேஞ்ச் மற்றும் பல்வேறு வசதிகளை கொண்டதாக வந்துள்ளது. குறிப்பாக ஐரோப்பாவின் மிகவும் பிரபலமான மாடலாக என்யாக விளங்குகின்றது. முந்தைய மாடலை விட என்யாக் மற்றும் என்யாக் கூபே என இரண்டின் ஏரோடைனமிக்ஸ் மேம்படுத்தப்பட்டுள்ளதால் சிறப்பான ரேஞ்ச் வழங்கும் வகையில் அமைய முக்கிய காரணமே ஸ்கோடா நிறுவனத்தின் புதிய Modern Solid design தாத்பரியத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டதே … Read more

Kohli : 'கோலியின் 'Fear of Failure' மனநிலைதான் பிரச்னை' – கமெண்டேட்டர் நானி எக்ஸ்க்ளூஸிவ்

நானி, தமிழ் கிரிக்கெட் வர்ணனையின் மிக முக்கிய குரல். நீண்டகாலமாக கிரிக்கெட் சார்ந்தே இயங்கிக் கொண்டிருப்பவர். பார்டர் கவாஸ்கர் டிராபி முடிந்திருக்கும் சூழலில் பல்வேறு கேள்விகளுடன் அவரை பேட்டிக்காக தொடர்புகொண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு பொறுமையாகவும் விரிவாகவும் அவர் அளித்த நேர்காணல் இங்கே. நானி “பெர்த்தில் முதல் போட்டியை இந்தியா வென்றிருந்த போது ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியுமே பதற்றத்தில் இருந்தது. சீரிஸூம் இந்தியாவின் கையில்தான் இருந்தது. அப்படியொரு நிலையிலிருந்து இந்தியா எப்படி கோட்டை விட்டது?” “முதல் போட்டியில் ஆஸ்திரேலிய … Read more

புதுச்சேரி அரசை காப்பாற்ற பாஜகவுடன் திமுக உறவு: அதிமுக குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரி பாஜக அரசை காப்பாற்ற திமுக எங்களுக்கு துணை நிற்கிறது என பாஜக எம்எல்ஏ தெரிவிக்கும் விதத்தில் திமுக – பாஜகவின் உறவு உள்ளது என்று அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன் தெரிவித்தார். சென்னை அண்ணா பல்கலைகழக மாணவி வன்கொடுமை சம்பவத்தில் பிரச்சினையை திசை திருப்பும் தமிழக திமுக அரசை கண்டித்து புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று அண்ணா சிலை பழைய பஸ் நிலையம் அருகில் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில அதிமுக … Read more

டெல்லி முதல்வர் பங்களாவுக்குள் நுழைய முயன்ற ஆம் ஆத்மி அமைச்சர், எம்.பி. தடுத்து நிறுத்தம்

புதுடெல்லி: டெல்லியின் முதல்வருக்கான பங்களாவான 6, ஃப்ளாக்ஸ்டாஃப் சாலை இல்லத்துக்குள் நுழைய முயன்ற ஆம் ஆத்மி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் மற்றும் அக்கட்சி எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். முன்னதாக, டெல்லி முதல்வர் வீட்டில் தங்க முலாம் பூசப்பட்ட கழிப்பறை, நீச்சர் குளம், மினி பார் உள்ளதாக கூறும் பாஜகவின் குற்றச்சாட்டை அவர்கள் ஆய்வு செய்வார்கள் என்ற கட்சியின் அறிவிப்பைத் தொடர்ந்து அவர்கள் பங்களாவுக்குள் நுழைய முயன்றனர். ஆம் ஆத்மி கட்சி தேசிய … Read more

‘‘அதிபராக பதவியேற்கும் முன் பணயக் கைதிகளை விடுவிக்காவிட்டால்…’’ – ஹமாஸுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: அமெரிக்காவின் 47-வது அதிபராக வரும் 20-ம் தேதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால், மத்திய கிழக்கில் “நரகமே வெடித்துவிடும்” என்று எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (ஜனவரி 7, 2025) எச்சரித்தார். ஃப்ளோரிடா மாகாணத்தின் மார் அ லாகோ நகரில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், “ஜனவரி 20ம் தேதிக்குள் அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால், அது ஹமாஸுக்கு நல்லதாக … Read more