‘யாகாவாராயினும் நாகாக்க..’ – கம்யூனிசம் குறித்த ஆ.ராசா பேச்சுக்கு முத்தரசன் கண்டனம்
சென்னை: ‘சுயநலவாதிகளான தலைவர்களால் கம்யூனிஸ கொள்கை தோற்றது’ என்று ஆ.ராசா எம்பி பேசியதை கண்டித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், “திமுக துணைப் பொதுச் செயலாளர் என்ற தலைமைப் பொறுப்பில் இருந்து வரும் ஆ.ராசா, இப்படி பொறுப்பற்ற முறையில் பேசி வருவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். யாகாவாராயினும் நாகாக்க” என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் நேற்று (07.01.2025) நடந்த நிகழ்வில் பங்கேற்று பேசிய திமுக … Read more