திருப்பதி அருகே காரில் கடத்திய 10 செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருப்பதி, திருப்பதி அருகே காாில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் நேற்று திருப்பதி அருகே சீலா தோரணம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி கோதனை செய்தனர். அதில் 10 செம்மரக்கட்டைகள் இருந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து 10 செம்மரக்கட்டைகள், கார் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கார் டிரைவரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தினத்தந்தி Related Tags : … Read more

ஹீரோ விடா V2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள் – Hero Vida V2 e scooter on-Road price and Specs

ஹீரோ மோட்டோகார்ப் கீழ் செயல்படுகின்ற விடா எலெக்ட்ரிக் பிராண்டின் வி2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் V2 லைட், V2  பிளஸ், மற்றும் V2 புரோ என மூன்று விதமான வேரியண்டின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம். Hero Vida V2 முந்தைய விடா வி1 மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய விடா வி2 ஸ்கூட்டரில் V2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், தற்பொழுது வி2 லைட் மாடலில் … Read more

”வைரமுத்துவைப் பற்றி நான் சொன்ன கருத்தில் எந்த மாற்றமும் இல்லை” – சொல்கிறார் கங்கை அமரன்

புதுக்கோட்டைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வருகைதந்த கங்கை அமரன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த காலங்களில் திரைப்படங்களில் நல்ல கதை இருந்தது. ஆனால், தற்போது வரும் திரைப்படங்களில் கதைக்கு இடமில்லை. அடி, உதை, குத்துக்குத்தான் இடம். மக்களும் அதை நோக்கிச் சென்று விட்டனர். நான் ஏற்கனவே வைரமுத்துவைப் பேசிய நிலைப்பாட்டிலிருந்து என் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். தவறுகளைத் தட்டி கேட்கும் நபராக அவர் மட்டுமே … Read more

தகவல் தொழில்​நுட்பம் மூலம் விவசாய உற்பத்தி மேம்பாடு: மத்திய வேளாண் அமைச்​சகத்​துடன் சென்னை ஐஐடி ஒப்பந்தம்

சென்னை: தகவல் தொழில்​நுட்ப வசதி மூலம் விவசாய உற்பத்​தியை மேம்​படுத்​தும் புதிய திட்​டத்தை செயல்​படுத்துவது தொடர்பாக மத்திய வேளாண் அமைச்​சகத்​துடன் சென்னை ஐஐடி புரிந்​துணர்வு ஒப்பந்தம் செய்​துள்ளது. இதுதொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பு: தகவல் தொழில்​நுட்ப வசதிகள் மூலம் வேளாண் உற்பத்தி, வேளாண் விரிவாக்க முறைகளை மேம்​படுத்​தும் நோக்​கில் ‘விஸ்​டார்’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு சோதனை அடிப்​படை​யில் செயல்​படுத்த உள்ளது. இந்த திட்​டத்தை சிறப்பாக நடைமுறைப்​படுத்துவது தொடர்பாக மத்திய வேளாண் மற்றும் … Read more

2024-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு: குகேஷ், மனு பாகர் உட்பட 4 பேருக்கு ’கேல் ரத்னா’

புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற டி.குகேஷ், இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரா தடகள வீரர் பிரவீன் குமார் ஆகிய 4 பேருக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 32 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய … Read more

சவுதியில் போதைப் பொருள் கடத்தல்: ஈரான் நாட்டவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஈரான் நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ஈரான் நாட்டைச் சேர்ந்த 6 பேர் போதைப் பொருட்களைக் கடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனையை வழங்கியது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 6 பேருக்கும் … Read more

இன்று சென்னையில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

சென்னை இன்று சென்னையின்  சில பகுதிகளில் மின்தடை  அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும். அய்யப்பன்தாங்கல்: காட்டுப்பாக்கம், செந்துராபுரம், ஸ்ரீநகர், விஜயலட்சுமி நகர், ஜானகியம்மாள் நகர், ஸ்வர்ணபுரி நகர், அடிஷன் நகர், சீனிவாசபுரம், கிருஷ்ணா நகர், … Read more

‘ஏ.ஐ’ தொழில்நுட்ப உதவியுடன் தமிழ் மொழி மேம்பாடு: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

மத்திய அரசின் ‘பாஷினி’ திட்டத்துடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தின் உதவியுடன் தமிழ் மொழியின் பயன்பாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள மொழிகளின் பயன்பாட்டை மேம்படுத்த உதவும் தொழில்நுட்ப கருவிகள், செயலிகள், மென்பொருட்களை உருவாக்க ‘பாஷினி’ என்ற திட்டத்தை மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, வாராணசியில் நடைபெற்ற ‘காசி தமிழ் சங்கமம்-2’ நிகழ்ச்சியில், ‘பாஷினி’ செயலி மூலம் … Read more

‘நீட்’ குறித்த பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

புதுடெல்லி: நீட் தேர்வு தொடர்பான சிறப்பு குழு​வின் பரிந்​துரைகள் அமல்படுத்தப்​படும் என்று உச்ச நீதி​மன்​றத்​தில் மத்திய அரசு உறுதி அளித்​துள்ளது. இளநிலை மருத்துவ படிப்பு​களில் சேர ஆண்டு​தோறும் தேசிய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்​தப்​படு​கிறது. கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்​வின்​போது வினாத்​தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறை​கேடுகள் நடைபெற்றன. இதுதொடர்பாக உச்ச நீதி​மன்​றத்​தில் 40-க்​கும் மேற்​பட்ட மனுக்கள் தாக்கல் செய்​யப்​பட்டன. இந்த மனுக்களை விசா​ரித்த 3 நீதிப​திகள் அமர்வு, நீட் தேர்வை ரத்து … Read more

வங்கதேசத்தில் இந்து அர்ச்சகருக்கு ஜாமீன் மறுப்பு

வங்கதேசத்தில் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து அர்ச்சகர் மற்றும் இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவர் சின்மயி கிருஷ்ண தாஸ்க்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் கலவரத்துக்குப் பின், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியா தப்பி வந்தார். அதன்பின் முகமது யூனஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. அப்போது முதல் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் வங்கதேசத்தை விட்டு வெளியேறுவதற்காக டாக்கா விமான நிலையம் வந்த இந்து அர்ச்சகரும், இஸ்கான் … Read more