ஆண்ட பரம்பரை என நான் பேசவில்லை; எடிட் செய்துள்ளனர் – அமைச்சர் மூர்த்தி விளக்கம்!
ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் . அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பேட்டி அளித்தார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் . அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பேட்டி அளித்தார்.
இந்தப் புத்தாண்டு ‘விடா முயற்சி’யின் டிரெய்லரோடு விடியும் என காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தியாக லைகா ஒன்றை அறிவித்தது. ‘சில தவிர்க்க முடியாத காரணங்களால் ‘விடா முயற்சி’ திரைபப்டம் பொங்கல் வெளியீட்டில் இருந்து பிற்போடப்பட்டுள்ளது.’ என அறிவித்தது. இப்படி ஒரு அறிவிப்பைக் கண்டு, அஜித்தின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்கள். இது குறித்து சமூக வலைதளத்தில் தங்கள் வருத்தங்களைப் பதிவு செய்து வருகின்றனர். மகிழ்திருமேனி மகிழ்திருமேனியின் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் ‘விடா முயற்சி’ இதில் அஜித்துடன் … Read more
2025 ஜனவரியில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன் விபரம்: ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரை 2024 மிகவும் நல்ல ஆண்டாக இருந்தது. ஐபோன் 16 சீரிஸ், கூகுள் பிக்சல் 9 சீரிஸ் உள்ளிட்ட பல சிறந்த ஃபோன்கள் 2024ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. அதேபோல 2025ம் ஆண்டில் அதிக அளவில் போன்கள் சந்தைக்கு வரப் போகின்றன. ஸ்மார்ட்போன்கள் அத்தியாவசிய சாதனமாக மாறிவிட்ட நிலையில், வாடிக்கையாளர்களை அதிக அளவில் கவர்வதற்கான ஆயத்தங்களை நிறுவனங்கள் தொடங்கிவிட்டன. 2025 ஜனவரியில் சந்தைக்கு வர உள்ள புதிய போன்கள் பற்றி … Read more
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை நேர்மையாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள விசிக தலைவர் திருமாவளவன் ‘யார் அந்த சார்?’ என்கிற சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக கூட்டணி கட்சியான விசிக தலைவர் திருமாவளவன், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். … Read more
லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் மூடப்பட்டு கிடக்கும் கோவில்களை வழிபாட்டிற்கு திறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக மொரதாபாத் மாவட்டத்தில் தவுலதாபாக் பகுதியில் உள்ள ஒரு கோவில் 44 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீண்டும் திறப்பு விழா கண்டது. 2 சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மூடப்பட்டுக் கிடந்த கோவில், அரசு நிர்வாக முயற்சியின் மூலம் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் கோவில் திறப்பு விழா நடந்தது. மக்கள் ஏகோபித்த ஆதரவு … Read more
நெல்சன், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே நியூசிலாந்து தொடரை கைப்பற்றிவிட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று நடைபெற்ற வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன நிசங்கா 14 … Read more
மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷிய ராணுவம் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்குதலை தொடங்கியது. ரஷியாவின் தாக்குதலை மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவியுடன் உக்ரைன் எதிர்த்து வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைனின் உள்கட்டமைப்புகளை ரஷியா தொடர்ந்து தாக்கி வருகிறது. அதே சமயம், இந்த போரை தொடர்ந்து நடத்துவதற்கு ரஷியா கடுமையான பொருட்செலவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதன் விளைவாக ரஷியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. விலைவாசி … Read more
புதுச்சேரியை ஒட்டியிருக்கும் விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில், தமிழ்நாடு – புதுச்சேரி பா.ம.கவின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் 2024 டிசம்பர் 28-ம் தேதி நடைபெற்றது. பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் கௌரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மருத்துவர் ராமதாஸ், “அன்புமணிக்கு உதவியாக மாநில இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராமனை அறிவிக்கிறேன்” என்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, “அவன் கட்சியில் … Read more
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய கட்டிடத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தால், கரும்புகை ஏற்பட்டு நோயாளிகள் உடனடியாக வேறு தளத்துக்கு மாற்றப்பட்டனர். துரித நடவடிக்கையால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய கட்டிடம் ஐந்து தளங்களில் செயல்பட்டு வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் உள்ள இன்வெர்டர் அறையில் திடீரென தீப்பற்றி … Read more
திருமலை: உலக பணக்கார கடவுளாக பக்தர்களால் போற்றி வழிபடப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கு, கடந்த 2024-ம் ஆண்டில் 1,365 கோடி ரூபாயை உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை சுமார் 60 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் நாள்தோறும் தரிசித்து வருகின்றனர். வார கடைசியான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதுவே பிரம்மோற்சவம், ஆனிவார ஆஸ்தானம், … Read more