IND vs AUS: ரோஹித் சர்மா நீக்கம்? செய்தியாளர் சந்திப்பில் கம்பீர் பரபரப்பு தகவல்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் நடைபெற உள்ளது. தற்போது இந்த தொடர் 1-2 என்ற நிலையில் உள்ளது. இந்திய அணி ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தங்கள் வசம் வைத்துக் கொள்ளலாம். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு சிறிய வாய்ப்பு உள்ளது. மறுபுறம் தோல்வியடைந்தால் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு பார்டர் கவாஸ்கர் … Read more