Month: January 2025
‘தமிழக அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக் கொடுப்பது நியாயமற்றது’ – மார்க்சிஸ்ட் கண்டனம்
சென்னை: “கல்வி கொடுக்க வேண்டியது அரசின் முதன்மையான கடமையாக இருக்க வேண்டுமே தவிர, அரசு பள்ளிகளுக்கு செலவிடாமல் அதிலிருந்து தமிழக அரசு தப்பிப்பது, நிதி சுமையை காரணம் காட்டி தனியாருக்கு தத்துக் கொடுப்பது முற்றிலும் நியாயமற்ற நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த கல்வியாண்டில் (2025-2026) 500 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் … Read more
2025-ஐ சீர்திருத்த ஆண்டாக அறிவித்தது பாதுகாப்பு அமைச்சகம்: காரணம் என்ன?
புதுடெல்லி: 2025-ம் ஆண்டை சீர்திருத்த ஆண்டாக அறிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சகம், இது ஆயுதப்படைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போருக்குத் தயாராக உள்ள படையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் அனைத்து செயலாளர்களுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பல்வேறு திட்டங்கள், சீர்திருத்தங்கள் மற்றும் முன்னோக்கி செல்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யும் கூட்டம் நடைபெற்றது. தற்போது நடைமுறையில் உள்ள மற்றும் … Read more
உருவாகும் புதிய நகராட்சிகள்… விரிவடையும் மாநகராட்சிகள் – தமிழக அரசின் அறிவிப்பு
TN Latest News Updates: புதிய நகராட்சிகள், பேரூராட்சிகள் அமைத்துருவாக்கம்; அதன் விரிவாக்கம் ஆகியவை குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Pongal Release: பிற்போடப்பட்ட விடாமுயற்சி; ஒரே நாளில் ரிலீஸை அறிவித்த படங்கள் என்னென்ன?
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. இப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என்று நேற்று (31.12.2024) இரவு அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிக்கை வெளியிட்டிருந்தது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ‘விடாமுயற்சி’ ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போனதால் சில படங்கள் பொங்கல் அன்று தங்களது படங்களை ரிலீஸ் … Read more
150 வெடிகுண்டுகளுடன் FBI-யிடம் பிடிபட்ட நபர்… அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் அதிர்ச்சி…
அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 150-கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கண்ணெடுக்கப்பட்டுள்ளன. ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அந்த வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த தகவலை அடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் இது தெரியவந்தது. பிராட் ஸ்பாபோர்ட் என்பவருக்கு சொந்தமான அந்த வீட்டில் இருந்து அதிகளவிலான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க வரலாற்றில் ஒரே இடத்தில் இவ்வளவு அதிகமாக வெடுகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது. வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் … Read more
`பாலியல் கொடுமை செய்யப்பட்டு பெண் படுகொலை; இது நாடா, சுடுகாடா?' – திமுக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த திம்மாவரம் கிராமத்தில் இளம்பெண் ஒருவர் கொடிய முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொடூரம் நிகழ்ந்து 7 நாட்களுக்கு மேலாகும் நிலையில், அதற்குக் காரணமான மனித மிருகங்களைக் கைது செய்ய தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் … Read more
கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகள் உருவாக்கம் – அரசாணை வெளியீடு
சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் மற்றும் புதிய நகராட்சிகள், பேரூராட்சிகள் அமைத்துருவாக்கம் தொடர்பாக தமிழக அரசு 5 அரசாணைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகள் உருவாக்கப்படவுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகம் நகரமயமாதலில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகர்ப்புர மக்கள் தொகை 48.45 சதவீதமாகவும் … Read more
மோகன் பாக்வத் கருத்துக்கு ஆர்எஸ்எஸ், விஹெச்பியில் எதிர்ப்பு? – 'ஆர்கனைஸர்' இதழின் முகப்பு செய்தியான சம்பல் விவகாரம்
புதுடெல்லி: கோயில் – மசூதி விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்துக்கு அவரது அமைப்பின் ஒரு பகுதி மற்றும் விஹெச்பி-யில் எதிர்ப்புகள் கிளம்புவது தெரிகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ ‘ஆர்கனைஸர்’ இதழில் முகப்பு செய்தியாக சம்பல் விவகாரம் வெளியாகி உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் சம்பலில் உள்ள ஜாமா மசூதியிலும், அம்மாநிலத்தின் வேறு பல இடங்களில் உள்ள மசூதிகளிலும் கோயில்கள் இருந்ததாகப் புகார்கள் கிளம்பி வருகின்றன. ராஜஸ்தான் அஜ்மீரின் காஜா ஷெரீப் தர்காவிலும் கோயில் இருந்ததாக நீதிமன்ற … Read more
4 தங்கைகள், தாய் கொடூர கொலை… இளைஞரின் உருக்கமான வீடியோ – பின்னணி என்ன?
Crime News In Tamil: தாயாரையும், 4 சகோதரிகளையும் கொடூரமாக கொலை செய்த இளைஞர், அதுகுறித்த ஒரு வீடியோவும் பேசி வெளியிட்டுள்ளார். இந்த கொலைக்கான பின்னணியை இங்கு காணலாம்.