மாணவியின் எஃப்ஐஆர்-ஐ கசிய விட்ட தேசிய தகவல் மையம் மீது வழக்கு பதிய வேண்டும்! கே.பாலகிருஷ்ணன்

சென்னை: அண்ணா பல்கலை கழக மாணவி வழக்கின் எஃப்ஐஆர் வெளியான விவகாரத்தில் தேசிய தகவல் மையம் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று  திமுக கூட்டணி கட்சியான  சி.பி.ஐ (எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான,  சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்  நாடு  முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை, கோட்டூர் புரத்தைச் சேர்ந்த … Read more

QC1 மற்றும் ஆக்டிவா e ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்கிய ஹோண்டா

ஹோண்டா டூ வீலர் இந்தியா நிறுவனத்தின் புதிய  க்யூசி1 மற்றும் ஆக்டிவா இ என இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு தற்போது துவங்கப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு கட்டணமாக ரூபாய் ஆயிரம் வசூலிக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் எந்தவொரு நகரத்திலும் தற்பொழுது முன்பதிவு துவங்கப்படவில்லை, எனவே அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஹோண்டாவின் டீலர்கள் மூலம் ஆக்டிவா இ ஸ்கூட்டருக்கு பெங்களூரு, டெல்லி, மும்பை என மூன்று … Read more

டாக்டர் ஊசீஸ்வரனின் கணக்கு வாத்தியார் – சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. – ஆசிரியர். “இப்பல்லாம், காலை டிபன் சாப்டமா? காப்பி குடிச்சமான்றத கூட பொண்டாட்டிகிட்ட கேட்டு கன்ஃபர்ம் பண்ண வேண்டி இருக்கு டாக்டர். அவ்ளோ ஞாபகமறதி வந்துட்டுது. எந்த பள்ளில படிச்சேன், என் ஒண்ணாங்கிளாஸ்  டீச்சரம்மா பேரு, ஏழாம் வகுப்பு படிச்சப்ப நானும் என் நண்பனும், வீட்ல  … Read more

அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் ரத்து – தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு(ஏஇஎஸ்எல்) வழங்கப்பட்ட ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்வதற்காக தமிழக அரசின் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் கடந்த 2023 ஆகஸ்ட்டில் நான்கு தொகுப்புகளாக டெண்டர்கள் வெளியிடப்பட்டன. பிஎஸ்இ-பட்டியலிடப்பட்ட நிறுவனமான ஏஇஎஸ்எல், சென்னை உட்பட எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய முதல் தொகுப்புக்கான டெண்டரை மிகக் குறைந்த ஏலத்தில் எடுத்தது. இந்நிறுவனம் 82 … Read more

‘‘ஜனநாயகத்தை பாஜக பலவீனப்படுத்துகிறது என ஆர்எஸ்எஸ் நினைக்கிறதா?’’ – மோகன் பாகவத்துக்கு கேஜ்ரிவால் கடிதம்

புதுடெல்லி: நாட்டின் ஜனநாயகத்தை பாஜக பலவீனப்படுத்துகிறதென ஆர்எஸ்எஸ் நினைக்கிறதா என்று கேள்வி எழுப்பி, அவ்வமைப்பின் தலைவருக்கு டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார். ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் தலைவர் மோகன் பகவத்-க்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், பாஜகவின் நவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பி இன்று கடிதம் எழுதியுள்ளர். அக்கடிதத்தில் கேஜ்ரிவால், “கடந்த காலங்களில் பாஜக செய்த தவறுகளை ஆர்எஸ்எஸ் ஆதரிக்கிறதா? பாஜக தலைவர்கள் வெளிப்படையாக பணம் விநியோகம் … Read more

கருப்பு சிவப்பு நரிகளிடமிருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும் – பாஜக சார்பில் போஸ்டர்!

பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் துணை நிற்பதே பாஜகவின் பழக்கம். கருப்பு சிவப்பு நரிகளிடமிருந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதை எங்கள் முழக்கம் – கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.

இந்திய அணிக்குள் பெரும் பஞ்சாயத்து… டிரெஸ்ஸிங் ரூம் தகவல்களை வெளியே சொல்வது யார்?

Gautam Gambhir vs Rohit Sharma | பார்டர் -கவாஸ்கர் டிராபி போட்டியில் இந்திய அணியின் மோசமான ஆட்டம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் பிளேயர்கள் மிக மோசமாக ஆடிக் கொண்டிருக்கும் நிலையில், அது குறித்து பயிற்சியாளர் கவுதம் கம்பீர் டிரெஸ்ஸிங் ரூமில் பேசிய பேச்சுகள் அனைத்தும் இப்போது லீக்காகியுள்ளது. இந்த விவகாரம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரிய சலசலப்பை உருவாக்கியுள்ளது. பிரச்சனை என்ன? இந்திய … Read more

Flipkart Big Bachat Days Sale: பிராண்டட் ஸ்மார்ட்போன்களில் சர்ப்ரைஸ் ஆஃபர்… மிஸ் பண்ணிடாதீங்க

Flipkart Big Bachat Days Sale:  பிரீமியம் 5G ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் Samsung Galaxy S24 Ultra 5G முதலிடத்தில் உள்ளது. 200 எம்பி கேமரா கொண்ட இந்த போன் பலருக்கு பிடித்தமான ஸ்மார்ட்போனாக உள்ளது. இதை வாங்க விருப்பம் கொண்டவர்களுக்கு இப்போது நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்டில் தற்போது பிளிப்கார்ட் பிக் பச்சத் டேஸ் விற்பனை நடந்து வருகின்றது.  பிளிப்கார்ட்டில் இந்த விற்பனை தொடங்கியுள்ளது. இதில், Samsung Galaxy S24 Ultra … Read more

சென்னையை தொடர்ந்து ராமநாதபுரம்: காதலனை விரட்டிவிட்டு காதலியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் கைது!

ராமநாதபுரம்: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை பொன்று ராமநாதபுரத்திலும் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது.  காதலுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், காதலனை விரட்டிவிட்டு, காதலியை  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுதொடர்பான புகாரின்பேரில்  குற்றவாளிகள் 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றது. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள், போதை பொருள் விற்பனை போன்ற  சம்பவங்களால், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருவதால்,   காவல்துறைமீது மக்களின் … Read more

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறினார் மிர்ரா ஆண்ட்ரீவா

பிரிஸ்பேன், பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா சக நாட்டவரான அன்னா பிளிங்கோவா உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மிர்ரா ஆண்ட்ரீவா 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அன்னா பிளிங்கோவாவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். தினத்தந்தி Related Tags : டென்னிஸ்  Tennis