தமிழக மீனவர்கள் 10 பேர் கைது! இலங்கை கடற்படையினரின் தொடரும் அட்டூழியம்…

கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை தெற்கு மன்னார் அருகே  உள்ள மண்டபம் பகுதி  மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்காள விரிகுடாவில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வதும், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதையும், இலங்கை அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது.  கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதுடன், அவர்கள்  எல்லை தாண்டி வந்துவிட்டதாக கூறி கைது செய்யப்படுவதும், தமிழக மீனவர்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.