மதுரை: வைகை ஆற்றில் கழிவு நீர் கலக்கப்படுவதை தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதி மன்றம் மதுரை அதிரடி உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான குழுவினர் வாரம் தோறும் வைகை ஆற்றில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. வைகை ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதை தடுக்க கோரி, மதுரையை சேர்ந்த நாகராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மாவட்ட ஆட்சியர்கள் மீது நீதிமனற் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/HC-Vaigai-river-07-02-25.jpg)